சிவவாக்கியம் | SivaVaakkiyam |
ஊன்றிஏற்றி மண்டலம் உருவிமூன்று தாள்திறந்து
ஆன்றுதந்தி ஏறிடில் அமுதம்வந்து இறங்கிடும்
நான்றிதென்று தொண்டருக்கு நாதனும் வெளிப்படும்
ஆன்றியும் உயிர்ப்பரம் பொருந்திவாழ் வதாகவே.
சிவவாக்கியம் > வாசி - காற்று > பாடல்: 440
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக