சிவவாக்கியம் | SivaVaakkiyam |
ஆகமூல நாடியில் அனல்எழுப்பி அன்புடன்
மோகமான மாயையில் முயல்வதும் ஒழிந்திடில்
தாகமேரு நாடியே அனேகமான வாறுபோல்
ஏகர்பாதம் அன்புடன் இறைஞ்சினார் அறிவரே.
சிவவாக்கியம் > தந்தி - நாடி > பாடல்: 441
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக