சிவவாக்கியம் | SivaVaakkiyam |
வகைக்குலங் கள்பேசியே வழக்குரைக்கும் மாந்தர்காள்
தொகைக்குலங் கள்ஆனநேர்மை நாடியே உணர்ந்தபின்
மிகைத்த சுக்கிலம் அன்றியே வேறுஒன்று கண்டிலீர்
நகைக்குமாறு மனு எரிக்கநாளும்நாளும் நாடுவீர்.
சிவவாக்கியம் > மேதி - எருமை > பாடல்: 462
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக