சிவவாக்கியம் | SivaVaakkiyam |
ஓதும்நாலு வேதமும் உரைத்த சாத்திரங்களும்
பூதத்தத்து வங்களும் பொருந்தும் ஆகமங்களும்
சாதிபேத உண்மையும் தயங்குகின்ற நூல்களும்
பேதபேதம ஆகியே பிறந்துஉழன்று இருந்ததே.
சிவவாக்கியம் > மேதி - எருமை > பாடல்: 463
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக