சிவவாக்கியம் | SivaVaakkiyam |
உந்திமேலே நாலுமூன்று ஓம்நமசி வாயமாம்
சந்திசந்தி என்றுநீர் சாற்றுகின்ற பேயரே
மூந்தவந்து நம்முளே மூலநாடி ஊடுபோய்
அந்திசந்தி அற்றிடம் அறிந்துணர்ந்து பாருமே.
சிவவாக்கியம் > மேதி - எருமை > பாடல்: 466
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக