சிவவாக்கியம் | SivaVaakkiyam |
புத்தகங் களைசுமந்து பொய்களைப் பிதற்றுவீர்.
செத்திடம் பிறந்திடம் அதுஎங்ஙன்என்று அறிகிலீர்
அத்தனைய சிந்தனை அறிந்துநோக்க வல்லீரேல்
உத்தமத்துள் ஆயசோதி உணரும்போகம் ஆகுமே.
சிவவாக்கியம் > மேதி - எருமை > பாடல்: 472
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக