சிவவாக்கியம் | SivaVaakkiyam |
ஓரெழுத்தில் லிங்கமாக ஓதும்அக் கரத்துளே
ஓரெழுத்து இயங்குகின்ற உண்மையை அறிகிலீர்
மூவெழுத்தும் மூவராய் முளைத்தெழுந்த சோதியை
நாலெழுத்து நாவுளே நவின்றதே சிவாயமே.
சிவவாக்கியம் > சுதா - பசுவின் முலைக்காம்பு > பாடல்: 490
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக