சிவவாக்கியம் | SivaVaakkiyam |
தூரதூர தூரமும் தொடர்ந்தெழுந்த தூரமும்
பாரபார பாரம்என்று பரிந்திருந்த பாவிகாள்!
நேரநேர நேரமும் நினைந்திருக்க வல்லீரேல்
தூரதூர தூரமும் தொடர்ந்துகூடல் ஆகுமே.
சிவவாக்கியம் > சுதா - பசுவின் முலைக்காம்பு > பாடல்: 491
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக