சிவவாக்கியம் | SivaVaakkiyam |
சொற்குருக்கள் ஆனதும் சோதிமேனி ஆனதும்
மெய்க்குருக்கள் ஆனதும் வேணபூசை செய்வதும்
சற்குருக்கள் ஆனதும் சாத்திரங்கள் சொல்வதும்
செய்க்குருக்கள் ஆனதும் திரண்டுருண்ட தூமையே.
சிவவாக்கியம் > அறிவு நிலை > பாடல்: 50
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக