சிவவாக்கியம் | SivaVaakkiyam |
சருகருத்தி நீர்குடித்துச் சாரல்வாழ் தவசிகாள்!
சருகருந்தில் தேகங்குன்றிச் சஞ்சலம் உண்டாகுமே;
வருவிருந்தோடு உண்டுஉடுத்தி வளர்மனை சுகிப்பிரேல்
வருவிருந்தோன் ஈசனாகி வாழ்வளிக்கும் சிவாயமே.
சிவவாக்கியம் > சருகு - உதிர்ந்த இலை. > பாடல்: 506
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக