சிவவாக்கியம் | SivaVaakkiyam |
இருவர்அரங்க மும்பொருந்தி என்புருகி நோக்கிலீர்;
உருவரங்கம் ஆகிநின்ற உண்மைஒன்றை ஓர்கிலீர்;
கருஅரங்கம் ஆகிநின்ற கற்பனை கடந்துபின்
திருஅரங்கம் என்றுநீர் தெளிந்திருக்க வல்லீரே!
சிவவாக்கியம் > அன்பு நிலை > பாடல்: 76
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக