சிவவாக்கியம் | SivaVaakkiyam |
கானமற்ற காட்டகத்தில் வெந்தெழுந்த நீறுபோல்
ஞானம்உற்ற நெஞ்சகத்தில் நல்லதேதும் இல்லையே;
ஊனமற்ற சோதியோடு உணர்வுசேர்ந்து அடக்கினால்
தேன்அகத்தின் ஊறல்போல் தெளிந்ததே சிவாயமே.
சிவவாக்கியம் > விறகு - கர்வம் > பாடல்: 84
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக