திருவருட்பயன் | Thiruvarutpayan |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| உற்கை தரும் பொன் கை உடையவர் போல் உண்மைப் பின் நிற்க அருளார் நிலை. | உற்கைதரும் பொற்கை யுடையவர்போ லுண்மைப்பின் னிற்க வருளார் நிலை. |
| பொருள் : இருளில் நடப்போர் தீப்பந்தத்தை ஏந்தி வருகிறவன் முன்னே செல்லத் தாம் அவன் பின்னே செல்வர். அதுபோலப் பாசப் பற்றாகிய இருளை விலக்கி ஞானநெறியிற் செல்லும் உயிர்களுக்கு உதவியாக இறைவன் தனது திருவருள் ஒளியை வழங்கி வருகின்றான். உயிர் அவனுக்குப் பின் நிற்றலே திருவருளை முற்றப் பெறும் முறையாகும். | |
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows