நீதி வெண்பா | Neethi Venpaa |
மந்திரங்கள் ஐந்தெழுத்துக்கு ஓப்பாகா
வில்லம் அறுகுக்குஒவ்வா மென்மலர்கள் நால்வரெனும்
நல்லன்பர் சொற்கொவ்வா நான்மறைகள் - மெல்லிநல்லாய்
ஆமந்திரம் எவையும் ஐந்தெழுத்தை ஒவ்வாவே
சோமசுந்த ரற்குஎன்றே சொல்.
நீதி வெண்பா > நூல் > பாடல்: 97
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக