பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
குலத்துச் சிறியார் கலாந்தணிப்பான் புக்கு
விலக்குவார் மேலும் எழுதல் - நிலத்து
நிலையழுங்க வேண்டிப் புடைத்தக்கால் 'வெண்மாத்
தலைக்கீழாக் காதி விடல்'.
பழமொழி நானூறு > 13. கீழ்மக்கள் செய்கை > பாடல்: 111
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக