பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
தாம்நட்(டு) ஒழுகுதற்குத் தக்கார் எனல்வேண்டா
யார்நட்பே யாயினும் நட்புக் கொளல்வேண்டும்
கானாட்டு நாறும் கதுப்பினாய் ! 'தீற்றாதோ
நாய்நட்டால் நல்ல முயல்?'
பழமொழி நானூறு > 14. நட்பின் இயல்பு > பாடல்: 128
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக