பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
எமக்குத் துணையாவார் வேண்டுமென் றெண்ணித்
தமக்குத் துணையாவார்த் தாந்தெரிதல் வேண்டா
பிறர்க்குப் பிறர்செய்வ துண்டோ மற்றில்லை
'தமக்கு மருத்துவர் தாம்'.
பழமொழி நானூறு > 17. முயற்சி > பாடல்: 149
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக