பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
சொல்லாமை நோக்கிக் குறிப்பறியும் பண்பில்தம்
இல்லாளே வந்த விரும்தோம்பிச் - செல்வத்து
இடரின்றி ஏமாந் திருந்தாரே 'நாளும்
கடலுள் துலாம்பண்ணி னார்'.
பழமொழி நானூறு > 30. இல்வாழ்க்கை > பாடல்: 330
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக