பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
நல்கூர்ந் தவர்க்கு நனிபெரியர் ஆயினார்
செல்விருந் தாகிச் செலவேண்டா - ஓல்வது
இறந்தவர் செய்யும் வருத்தம் 'குருவி
குறங்கறுப்பச் சோரும் குடர்.'
பழமொழி நானூறு > 30. இல்வாழ்க்கை > பாடல்: 337
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக