திருக்களிற்றுப்படியார் | Thirukkalitruppadiyaar |
விரிந்தும் குவிந்தும் விழுங்குவர்கள் மீண்டும்
தெரிந்தும் தெரியாதும் நிற்பர் - தெரிந்தும்
தெரியாது நிற்கின்ற சேயிழைபால் என்றும்
பிரியாது நின்றவனைப் பெற்று
திருக்களிற்றுப்படியார் > பாடல்: 66
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக