திருக்களிற்றுப்படியார் | Thirukkalitruppadiyaar |
சிவமே சிவமாக யான்நினைந்தாற் போலச்
சிவமாகியே இருப்பது அன்றிச் - சிவமென்று
உணர்வாரும் அங்கே உணர்வழியச் சென்று
புணர்வாரும் உண்டோ புவி
திருக்களிற்றுப்படியார் > பாடல்: 84
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக