104. யானையும் முதலையும்! பாடியவர்: ஔவையார். பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி. திணை: வாகை. துறை: அரசவாகை. போற்றுமின், மறவீர் ! சாற்றுதும், நும்மை; ஊர்க்குறு மாக்கள் ஆடக் கலங்கும் தாள்படு சின்னீர் களிறு அட்டு வீழ்க்கும் ஈர்ப்புடைக் கராஅத்து அன்ன என்ஐ நுண்பல் கருமம் நினையாது, ‘இளையன்’ என்று இகழின், பெறல் அரிது, ஆடே.
புறநானூறு > பாடல்: 104
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக