சிவவாக்கியம் | SivaVaakkiyam |
விண்ணிலுள்ள தேவர்கள் அறியொணாத மெய்ப்பொருள்
கண்ணிலாணி யாகவே கலந்துநின்ற தெம்பிரான்
மண்ணிலாம் பிறப்பறுத்து மலரடிகள் வைத்தபின்
அண்ணலாரும் எம்முளே அமர்ந்துவாழ்வ துண்மையே.
சிவவாக்கியம் > தற்பரம் - சுழிமுனை தானம் > பாடல்: 121
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக