சிவவாக்கியம் | SivaVaakkiyam |
பருத்திநூல் முறுக்கிவிட்டுப் பஞ்சிஓதும் மாந்தரே!
துருத்திநூல் முறுக்கிவிட்டுத் துன்பம்நீங்க வல்லீரேல்
கருத்தில்நூல் கலைப்படு காலநூல் கழிந்திடும்
திருத்திநூல் கவலறும் சிவாயஅஞ்சு எழுத்துமே.
சிவவாக்கியம் > தற்பரம் - சுழிமுனை தானம் > பாடல்: 128
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக