சிவவாக்கியம் | SivaVaakkiyam |
ககமாக எருதுமூன்று கன்றைஈன்றது எவ்விடம்?
சொல்லுகீழு லோகம்ஏழும் நின்றவாறது எவ்விடம்?
அவனும்அவளும் ஆடலால் அருஞ்சிவன் பிறந்ததே,
அவள்தான் மேருவும் அவமைதானது எவ்விடம்?
சிவவாக்கியம் > திருக்கு - சந்தேகம் > பாடல்: 176
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக