சிவவாக்கியம் | SivaVaakkiyam |
திரும்பியாடு வாசல்எட்டு திறம்உரைத்த வாசல்எட்டு,
மருங்கிலாத கோலம்எட்டு வன்னியாடு வாசல்எட்டு,
துரும்பிலாத கோலம்எட்டு சுற்றிவந்த மருளரே!
அரும்பிலாத பூவும்உண்டு ஐயன்ஆணை உண்மையே!
சிவவாக்கியம் > திருக்கு - சந்தேகம் > பாடல்: 178
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக