சிவவாக்கியம் | SivaVaakkiyam |
நட்டதா வரங்களும் நவின்ற சாத்திரங்களும்
இட்டமானது ஓமகுண்டம் இசைந்தநாலு வேதமும்
கட்டிவைத்த புத்தகம் கடும்பிதற்று இதற்கெலாம்
பொட்டதாய் முடிந்ததே பிரானையான் அறியவே.
சிவவாக்கியம் > திருக்கு - சந்தேகம் > பாடல்: 182
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக