சிவவாக்கியம் | SivaVaakkiyam |
அஞ்செழுத்தி னாதியாய் அமர்ந்துநின்றது ஏதடா?
நெஞ்செழுத்தி நின்றுகொண்டு நீசெபிப்பது ஏதடா?
அஞ்செழுத்தின் வாளதால் அறுப்பதாவது ஏதடா?
பிஞ்செழுத்தின் நேர்மைதான் பிரித்துரைக்க வேண்டுமே.
சிவவாக்கியம் > அசவை - அசுபா மந்திரம் > பாடல்: 218
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக