சிவவாக்கியம் | SivaVaakkiyam |
ஆதியான அஞ்சிலும் அனாதியான நாலிலும்
சோதியான மூன்றிலும் சொரூபம்அற்ற ரெண்டிலும்
நீதியான தொன்றிலே நிறைந்துநின்ற வத்துவை
ஆதியான தொன்றுமே அற்றதஞ் செழுத்துமே.
சிவவாக்கியம் > மிவ்வை - நற்குணம் > பாடல்: 227
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக