சிவவாக்கியம் | SivaVaakkiyam |
பண்ணிவைத்த கல்லையும் பழம்பொருள் அதென்றுநீர்
எண்ணமுற்றும் என்னபேர் உரைக்கிறீர்கள் ஏழைகாள்
பண்ணவும் படைக்கவும் படைத்துவைத்து அளிக்கவும்
ஒண்ணுமாகி உலகளித்த ஒன்றைநெஞ்சில் உண்ணுமே.
சிவவாக்கியம் > மிவ்வை - நற்குணம் > பாடல்: 235
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக