சிவவாக்கியம் | SivaVaakkiyam |
மூலம்என்ற மந்திரம் முளைத்த அஞ்செழுத்துளே
நாலுவேதம் நாவுளே நவின்றஞான மெய்யுளே
ஆலம்உண்ட கண்டனும் அரிஅயனும் ஆதலால்
ஓலம்என்ற மந்திரம் சிவாயமல்லது இல்லையே.
சிவவாக்கியம் > விரகு - விரகதாபம் > பாடல்: 305
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக