சிவவாக்கியம் | SivaVaakkiyam

எள்ளகத்தில் எண்ணெய்போல் எங்குமாகி எம்பிரான்
உள்ளகத்தி லேயிருக்க ஊசலாடும் மூடர்காள்
கொள்ளைநாயின் வாலினைக் குணக்கெடுக்க வல்லீரேல்
வள்ளலாகி நின்றசோதி காணலாகும் மெய்மையே.

சிவவாக்கியம்  > உடக்கு - உள்மர்மம் > பாடல்: 403

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Sun, Jul 26, 2026