சிவவாக்கியம் | SivaVaakkiyam |
கள்ளவுள்ள மேயிருக்கக் கடந்தஞானம் ஓதுவீர்
கள்ளம்உள் அறுத்தபோது கதிஇதன்றிக் காண்கிலீர்?
உள்ளமே விளக்கிநித்தம் ஒளியணுக வல்லீரேல்
தெள்ளு ஞானம் உம்முளே சிறந்ததே சிவாயமே.
சிவவாக்கியம் > மேதி - எருமை > பாடல்: 475
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக