சிவவாக்கியம் | SivaVaakkiyam |
செம்மைசேர் மரத்திலே சிலைதலைகள் செய்கிறீர்
கொம்மையற்ற கிளையில்பாத குறடுசெய்து அழிக்கிறீர்
நும்முளே விளங்குவோனை நாடிநோக்க வல்லீரேல்
இம்மலமும் மும்மலமும் எம்மலமும் அல்லவே.
சிவவாக்கியம் > சருகு - உதிர்ந்த இலை. > பாடல்: 518
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக