நீதி வெண்பா | Neethi Venpaa |
துறந்தோரே உலகம் ஆள்பவர்ஆசைக்கு அடியான் அகிலலோ கத்தினுக்கும்
ஆசற்ற நல்லடியான் ஆவானே - ஆசை
தனையடிமை கொண்டவனே தப்பாது உலகம்
தனையடிமை கொண்டவனே தான்.
நீதி வெண்பா > நூல் > பாடல்: 12 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL