திருமுறைகண்டபுராணம் | ThirumuraiKandaPuranam

என்றென்று நம்பிக்கு பரிவால் உண்மை
 இன்றமிழின் பெருமைதனை இயம்பக்கேட்டுக்
குன்றொன்று பேருருவங் கொண்டார்போலும்
 குஞ்சரத்தோன் அருளளினை உட்கொண்டு மன்னன்
மன்றிடஞ் சென்று மறையோர்கள் தொண்டர்
 வார்சடையோர் காவலுடை மரபோர்க் கெல்லாம்
நன்றெங்கள் கணபதி தன் சொல்இது என்று
 நன்மையுடன் மன்னவனார் நவிலுங்காலை

திருமுறைகண்ட புராணம் > நூல் > பாடல்: 18

  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Sun, May 31, 2026