திருமுறைகண்டபுராணம் | ThirumuraiKandaPuranam

அந்தவுரை கேட்டலும் அங்கரசன் தன்னை
 நம்பிமகிழ்ந் தருள்புரிவான் அருள்சேர் மூவர்
செந்தமிழ்கள் இருந்தஇடம் அன்பருள்ளோர்
 செய்திக்கவ் விநாயகன் தாள்சிந்தித் தெந்தாய்
அந்தவகை ஏதென்று கேட்டால் எந்தை
 மகிழ்ந்தாளும் அந்நெறியை வழாதெனுக்குத்
தந்திடுவன் மன்ன பொறு என்று சொல்லித்
 தந்திமுகன் சந்நிதியில் தாழ்ந்து சென்றான்

திருமுறைகண்ட புராணம் > நூல் > பாடல்: 10

  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Thu, Jun 25, 2026