முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram |
அணையா நெருப்புநீரும் நிழலும்போல் நீண்ட அருளுடைய
ஊரிரே என்னை உயக்கொண்மின்-போரிந்
புகலுங் களியானைப் புழியர் கோக் கோதைக்
கழலுமென் நெஞ்சங் கிடந்து!
முத்தொள்ளாயிரம் > சேரன் > அணையா நெருப்பு > பாடல்: 13 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL