நீதி வெண்பா | Neethi Venpaa |
தீயவர்தம் ஓழுக்கம் போற்றாதேஞானம்ஆ சாரம் நயவார் இடைப்புகழும்
ஏனைநால் வேதம் இருக்குநெறி - தான்மொழியில்
பாவநிறை சண்டாளர் பாண்டத்துக் கங்கைநீர்
மேவுநெறி யென்றே விடு.
நீதி வெண்பா > நூல் > பாடல்: 25 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL