நீதி வெண்பா | Neethi Venpaa |
இன்னாரின்னார்க்கு இவையிவை இல்லையெனல்உற்றதொழில் செய்வோர்க்கு உறுபஞ்சம் இல்லையாம்
பற்றுசெபத் தோர்க்கில்லை பாவங்கள் - முற்றும்
மவுனத்தோர்க்கு இல்லை வருகாலம் துஞ்சாப்
பவனத்தோர்க்கில்லை பயம்.
நீதி வெண்பா > நூல் > பாடல்: 44 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL