திருக்களிற்றுப்படியார் | Thirukkalitruppadiyaar

நங்கையினால் நாம் அனைத்தும் செய்தாற்போல் நாடனைத்தும்
நங்கையினால் செய்தளிக்கும் நாயகனும் - நங்கையினும்
நம்பியாய்த் தானடுவே நாட்டப் பெறும் இதுகாண்
எம்பெருமா னார்தம் இயல்பு

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 78

  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Sat, May 30, 2026