திருமந்திரம் > பாயிரம் > 5 திருமூலர் வரலாறு > பாடல்: 94
Unceasing, I prattle daily Nandi's name, By day praise Him in thought and ;by night as well, Daily I yearn for my Master, the Light-Hued, The Lord of the uncreated Radiant Flame.
இவ்வாறிருக்கின்ற நிலையில் நான் இரவும் பகலும் சிவபிரானது பெயரையே பிதற்றுவேன். நெஞ்சில் நினைப்பேன்; காயத்தால் அவனை வழிபடுவேன். அதனால், விளக்க விளங்குகின்ற என் அறிவும், இயல்பாய் விளங்குகின்ற சிவனது அறிவேயாய்த் திகழும்.