தனிப்பாடல் திரட்டு | Thanippaadal Thirattu

ஆகுங்காலத்து போகுங்காலத்து செல்வ நிலை!

ஆங்காலம் மெய்வருந்த வேண்டாம் அஃதேதென்னில்
தேங்காய்க் கிளநீர்போற் சேருமே - போங்காலம்
காட்டானை யுண்ட கனியதுபோல் ஆகுமே
தாட்டாளன் தேடும் தனம்.

ஔவையார்


தனிப்பாடல் திரட்டு > வினை, செல்வம், தனம் > பாடல்: 38

  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முகப்பு  Copy URL


Thu, Apr 09, 2026