மருதம் - தோழி கூற்று
அயிரை பரந்த அந்தண் பழனத்
தேந்தெழின் மலர தூம்புடைத் திரள்கால்
ஆம்பல் குறுநர் நீர்வேட் டாங்கிவள்
இடைமுலைக் கிடந்து நடுங்க லானீர்
தொழுதுகாண் பிறையிற் றோன்றி யாநுமக்
கரிய மாகிய காலைப்
பெரிய தோன்றினிர் நோகோ யானே.
-நெடும்பல்லியத்தையார்.
குறுந்தொகை > நூல் > பாடல்: 178
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக