நெய்தல் - தோழி கூற்று
கடல்பா டவிந்து கானல் மயங்கித்
துறைநீர் இருங்கழி புல்லென் றன்றே
மன்றவம் பெண்ணை மடல்சேர் வாழ்க்கை
அன்றிலும் பையென நரலும் இன்றவர்
வருவர்கொல் வாழி தோழி நாந்தப்
புலப்பினும் பிரிவாங் கஞ்சித்
தணப்பருங் காமம் தண்டி யோரே.
-உலோச்சனார்.
குறுந்தொகை > நூல் > பாடல்: 177
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக