மருதம் - தலைவி கூற்று
இதுமற் றெவனோ தோழி துனியிடை
இன்னர் என்னும் இன்னாக் கிளவி
இருமருப் பெருமை ஈன்றணிக் காரான்
உழவன் யாத்த குழவியி னகலாது
பாஅற் பைம்பயிர் ஆரு மூரன்
திருமனைப் பலகடம் பூண்ட
பெருமுது பெண்டிரேம் ஆகிய நமக்கே.
-கிளிமங்கலங் கிழார்.
குறுந்தொகை > நூல் > பாடல்: 181
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக