குறிஞ்சி - தலைவன் கூற்று
விழுத்தலைப் பெண்ணை விளையன் மாமடல்
மணியணி பெருந்தார் மரபிற் பூட்டி
வெள்ளென் பணிந்துபிறர் எள்ளத் தோன்றி
ஒருநாண் மருங்கிற் பெருநா ணீக்கித்
தெருவின் இயலவும் தருவது கொல்லோ
கலிந்தவிர் அசைநடைப் பேதை
மெலிந்தில ணாம்விடற் கமைந்த தூதே.
-மடல் பாடிய மாதங்கீரனார்.
குறுந்தொகை > நூல் > பாடல்: 182
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக