முல்லை - தலைவி கூற்று
ஆர்கலி யேற்றொடு கார்தலை மணந்த
கொல்லைப் புனத்த முல்லை மென்கொடி
எயிறென முகையும் நாடற்குத்
துயிறுறந் தனவால் தோழியென் கண்ணே.
-ஒக்கூர் மாசாத்தியார்.
குறுந்தொகை > நூல் > பாடல்: 186
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக