குறுந்தொகை | Kurunthogai

முல்லை - தலைவி கூற்று

ஆர்கலி யேற்றொடு கார்தலை மணந்த
கொல்லைப் புனத்த முல்லை மென்கொடி
எயிறென முகையும் நாடற்குத்
துயிறுறந் தனவால் தோழியென் கண்ணே.
 -ஒக்கூர் மாசாத்தியார்.

குறுந்தொகை > நூல் > பாடல்: 186

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Thu, Apr 09, 2026