குறுந்தொகை | Kurunthogai

முல்லை - தலைவி கூற்று

முகைமுற் றினவே முல்லை முல்லையொடு
தகைமுற் றினவே தண்கார் வியன்புனம்
வாலிழை நெகிழ்த்தோர் வாரார்
மாலை வந்தன்றென் மாணலங் குறித்தே.
 -மதுரை அளக்கர் ஞாழர் மகனார் மள்ளனார்.

குறுந்தொகை > நூல் > பாடல்: 188

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Thu, Apr 09, 2026