முல்லை - தலைவி கூற்று
முகைமுற் றினவே முல்லை முல்லையொடு
தகைமுற் றினவே தண்கார் வியன்புனம்
வாலிழை நெகிழ்த்தோர் வாரார்
மாலை வந்தன்றென் மாணலங் குறித்தே.
-மதுரை அளக்கர் ஞாழர் மகனார் மள்ளனார்.
குறுந்தொகை > நூல் > பாடல்: 188
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக