நெய்தல் - தலைவி கூற்று
யாதுசெய் வாங்கொல் தோழி நோதக
நீரெதிர் கருவிய காரெதிர் கிளைமழை
ஊதையங் குளிரொடு பேதுற்று மயங்கிய
கூதிர் உருவிற் கூற்றம்
காதலர்ப் பிரிந்த எற்குறித்து வருமே.
-கச்சிப்பேட்டு நன்னாகையார்.
குறுந்தொகை > நூல் > பாடல்: 197
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக